எழில் நகரில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிஆர்ஒ-விடம் மனு அளித்த பாஜகவினர்.
பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு மண்டல தலைவர் செந்தில் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அபிராமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருச்சி திருவெறும்பூர் தொகுதி கிருஷ்ண சமுத்திரம்…















