Category: திருச்சி

எழில் நகரில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிஆர்ஒ-விடம் மனு அளித்த பாஜகவினர்.

பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு மண்டல தலைவர் செந்தில் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அபிராமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருச்சி திருவெறும்பூர் தொகுதி கிருஷ்ண சமுத்திரம்…

நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி லால்குடி DSP-யிடம் புகார் அளித்த சித்தப்பா.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர் இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா லால்குடியில் மாணிக்கம் தனது மனைவி பிரேமா உடன் வசித்து வருகிறார். கோயம்புத்தூரில் சித்தப்பா குஞ்சிதபாதம் தனது…

ஏர்போர்ட் வந்த எடப்பாடி – பர்சை திருடிய முதியவர்.

திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் சுமார் 4000 சதுர அடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை திறப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி…

மானிய விலையில் பவர் டில்லர்கள் மற்றும் விசை களையெடுக்கும் கருவிகள் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் மானிய விலையில் பவர்டில்லர்கள், விசை களையெடுக்கும் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்கள் (ம) விசை…

அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் திருக்கோவில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு நடந்த மாபெரும் அன்னதானம்.

திருச்சி காஜா பேட்டை பசுமடம் எதிரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் திருக்கோவில் பூச்செரிதல் மற்றும் 50 ஆண்டு திருக்கரக உற்சவ விழா இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 17ஆம் தேதி பூச்செரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி இரண்டாம் தேதி மாரியம்மனின்…

திருச்சி அம்மா உணவகத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் எண் 5 புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு ‘வழங்கப்படும் காலை இட்லி, மதியம் சாம்பார்…

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உண்ணா விரத போராட்டம்.

ஜாக் தலைவர் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை பார் கவுன்சில் திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 25 லட்சமாக உயர்த்தி வழங்க…

வருகிற ஜூலை 9-ம் தேதி பீமநகர் அருள்மிகு செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

திருச்சி பீமா நகர் அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனராவர் தன ஜீர்ணோத்தாரன ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கோயில்…

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப் பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா – எம்.பி சிவா பங்கேற்பு.

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் 2023-2024-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி கிளப் ஆப்…

இந்திய மருத்துவ மாணவர் களுக்கு வியட்நாமில் சிறந்த கல்வி – இயக்குநர் தீபா திருச்சியில் பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வியட்நாம் மருத்துவ கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்த மாநாடு வியட்நாம் மருத்துவக் கல்வி மற்றும் இந்திய மாணவர்களுக்கான அதன் பலன்களைப் பற்றி கென் தோ பல்கலைக்கழகத்தின் செசுடரான…

அமலாக்கத் துறை பா.ஜ.க வின் கைத் தடியாக மாறி விட்டது. – திருச்சியில் CPI முத்தரசன் குற்றச்சாட்டு.

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை…

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இலங்கை உவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் ,கிழக்கு மாகாண ஆளுநரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல மாநில கௌரவர் தலைவருமான செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. தமிழ்நாட்டின் வீரமும், கலாச்சாரமும் போற்றக்கூடியது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு…

தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை சார்பில் 126 ஆவது தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை சார்பில் 126 ஆவது தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் கௌரி கிருஷ்ணா குளிரூட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கத்திற்கு கற்பகம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ராஜேந்திரன் தலைமை…

செல்போனில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.22.52 லட்சம் மதிப்புள்ள 382 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 181…

மணிப்பூர் வன்முறையை கண்டித்து அனைத்து திரு சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.

இந்தியாவின் வடகிழக்கு மாகாணத்திலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலங்களாக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைகளை கண்டித்தும் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கக் கோரியும் திருச்சி மாவட்ட அனைத்து திருசபைகளின் கூட்டமைப்பு சார்பில்…