திருச்சியில் வருகிற 24-ம் தேதி முப்பெரும் விழா மாநாடு லட்சக் கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு – முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி
ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருச்சி மாநகர் ஜி.…