ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு…















