Category: திருச்சி

முக்கொம்பூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளில் காவிரி நீரைக்கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜீன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை…

அரசு விழாவில் பவர் கட் – அமைச்சரிடம் சுட்டிக் காட்டிய திருச்சி எம்.பி.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார் முன்னதாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கூட்ட அரங்கில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சித்…

குண்டர் சட்டம் பாயும் – ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் பேட்டி.

திருச்சி மாவட்டம் பாலாடையில் ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டது தொடர்பாக இன்று திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;- திருச்சி ரயில்வே காவல் மாவட்டம், லால்குடி மேளவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் 2டயர்களை வைத்ததால் நாகர்கோவில் சென்னை…

பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டர் உயர்ந்துள்ளது – திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் குளிரூட்டு நிறுவனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நான்கு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு இன்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான…

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மேள தாளத்துடன் மாணவர் களுக்கு உற்சாக வரவேற்பு.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் , கோடை வெப்பத்தின் காரணமாக…

திருச்சி 65-வது வார்டு சுடுகாட்டை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சி 65 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட செம்பட்டு, புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, காமராஜர் நகர் ஆகிய நான்கு ஊர் பகுதி மக்கள் பயன்படுத்தும் செம்பட்டு சுடுகாட்டை சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதி செயலாளர்…

சர்வ தேசத்துக்கு இணையாக கல்வி கொள்கை உள்ளது – மத்திய இணை அமைச்சர் முருகன் திருச்சியில் பேச்சு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும்…

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவி களுக்கு “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் பின்தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் முயற்சியாக நடந்து முடிந்த +2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ , மாணவிகளை அழைத்து “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும்…

திருச்சி மணல் குவாரி முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கிலிருந்து லால்குடி, திருவெரும்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தாலுக்கா பகுதியில் இருந்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மணல் எடுத்து…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு உயற்றியுள்ளது கோரோனாவில் இருந்து மீண்டு தேப்போது தான் வாணிகம் மற்றும் தொழில் நிறுவனம் மீண்டு வருகிறது இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இரண்டாம் முறை வணிக மின்…

அரசிடம் அளித்த மனுக்களை பாடை கட்டி, மேளம் கொட்டி நூதன முறையில் கொண்டு வந்த பொது மக்களால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலகம் பட்டியில் வசிக்கும் 800 குடும்பத்தினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கடந்த 2020 முதல் மனு அளித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்…

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என பிரச்சாரங்களில் கூறி வாக்குகளை பற்றி தற்போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் பலரும் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறவில்லை என தொடர்ந்து கூறி…

கலெக்டரிடம் 5~அம்ச கோரிக்கை மனு அளித்த பன்முகத் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பினர்.

இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், திருச்சியை தலைமை இடமாக கொண்டு பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் அமைப்பு செயல்பட்டு வருகிறது, அமைப்பின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்,…

திருச்சியில் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவிகள்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

ஆசனவாயில் 161 கிராம் தங்கம் கடத்தல் – திருச்சி ஏர்போர்ட் பயணியிடம் விசாரணை.

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த…