திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 2500 யூரோ வெளிநாட்டு பணம் பறிமுதல்.
சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது கை பையில் மறைத்து…