Category: திருச்சி

தை அமாவாசை – ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித் துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது…

அன்பில் அறக் கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்.

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழியின் துணைவியார் ஜனனி மகேஸ் பொய்யாமொழி…

பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங் களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” – கலெக்டர் அறிவிப்பு.

மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக்…

திருச்சி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து – பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மேலப்புதூர் பகுதியிலிருந்து கெம்ஸ்டவுன், முதலியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளம் உள்ளது இதனை பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள் கடந்து வந்தனர். இதில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டதால் இதனை தொடர்ந்து மாநகராட்சி…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை – திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .

கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணையை…

மணல் ரீச் திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடி மங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ரீச் பகுதியில் மணல் மாட்டு வண்டி…

இணையம் வாயிலாக பட்டா மாற்றம் – கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, https://tamilnilam.tn.govin/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக…

குடிநீர் தொட்டியில் மனித கழிவு – திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை…

ஆளுநர் ரவியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் ஜனநாயக விரோத போக்கை…

திருச்சியில் ரூ75 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் – ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன் வயது 48. சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்…

மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா – வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள்…

பழனி முருகன் கோவிலில் தமிழ் மந்திரம் ஓத வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தெய்வத்தமிழ் பேரவை மணியரசன் அறிவிப்பு.

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்து தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்:- வருகிற ஜனவரி மாதம் 27…

காணும் பொங்கல் விழா: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

பொங்கல் திருநாளின் 4-வது நாளான இன்று காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று காணும் பொங்கல் என்பதால் தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் காலை முதலே…

திருச்சி – குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா.

திருச்சி விமானநிலையத்தை அடுத்துள்ள குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். இவ் விழாவில் பொங்கலைப் போற்றுவோம்…

திருச்சியில் வீட்டை இடித்து பொருட்கள் சேதம் – பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டை இடித்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டை தரமட்டமாக்கியது குறித்து திருச்சி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி அசோக் நகர் தெற்கு…

தற்போதைய செய்திகள்