திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 33 பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து மருத்துவத்துறை சமூக சேவை மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்த 33 பெண்களுக்கு சாதனைப்…















