சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:-
காவிரி ஆற்றில் வரும் வெள்ளநீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இந்த வெள்ளை நீரை சேமிக்க காவேரி அயயாறை இணைக்க வேண்டும் அதேபோல் விவசாயிகள் உரிமைகளுக்காக போராடும் பொழுது அவர்கள் மீது போடப்பட்ட 144 வழக்குகளை தள்ளுபடி வேண்டும் தனிநபர் இன்சூரன்ஸ்…















