ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இந்த ஆண்ட தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு பிறகு ஆளுநர் உரை வாசிக்க துவங்கியபோது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவரது உரையை படிக்காமல் சட்டசபையை விட்டு அவசரஅவசரமாக வெளியேறினார். அதற்கு…