காமராஜர் பற்றி தவறான செய்தி பரப்பிய திருச்சி சிவா எம்பி மீது ம.நீ.ம.க மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் கடும் கண்டனம்:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல். கிஷோர் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்த கர்மவீரர் காமராஜர் போன்ற மகான்களை பற்றி திருச்சி சிவா அவர்களின் பேச்சு கண்டனத்திற்குறியது. காட்டிலும்,…















