திருச்சி மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது:-
தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று காலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து…