நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி – திருச்சியில் ஏஐடியுசியினர் ஆர்ப்பாட்டம்.
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கும் 2021 அக்டோபர் 2ஆம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், சுய உதவிக் குழு, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், உள்ளாட்சி தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவை சுமத்தாதே, சுகாதாரம், குடிநீர்…