சமயபுரம் கோயில் காவலர் கொலை மிரட்டல் – மனைவியுடன் அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை,…















