Category: திருச்சி

ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.

ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல்…

திருச்சியில் இன்று 1271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 8164 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1271 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 877 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

ஊரடங்கில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய இளைஞர்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி…

இனி வீடுகளில் நேரடி பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகதிருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும்…

திருச்சி கலெக்டராக மீண்டும் சிவராசு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்துதிருச்சி மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டார். மேலும்…

திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனாவுக்கு 15 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 7488 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1544 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 860 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

கொரோனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்திய திருச்சி மக்கள்…

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10-ம் தேதி முதல் காலை…

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளை முறையாக பயன்படுத்தவில்லை – திமுக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு.

திருச்சி உய்யகொண்டான் கிளையான தஞ்சை ரோடு பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால்கள் கடந்த பல வருடங்களாக குப்பைகள் நிரம்பி வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.இதன் காரணமாக மழைக்காலங்களில் உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில்வரும் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்து…

பணியாளர்களுக்கு மருத்துவ தொகுப்பு – அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரோனா நோய் தோற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்கவிழா இன்று நடந்தது. இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

அனாதை பிணங்களுக்கு உதவும் தம்பதி.

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடிய வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்கள் நிலை…

அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர்கள் இன்று திறந்து வைத்து பார்வையிட்டனர்.

திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான 200 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் ஆரம்பிக்கப்பட்டது . இப்புத்துணர்வு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை…

பஞ்சப்பிரகார விழாவை முன்னிட்டு சமயபுரம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சக்தி ஸ்லங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பஞ்சப்பிரகார விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி கோயிலில்…

ஆக்சிஜன் உற்பத்தி மையம், கொரோனா முகாமை அமைச்சர் ஆய்வு.

கொரோனா மருத்துவப் சிகிச்சை பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் – எஸ்பி எச்சரிக்கை

உலகையே அச்சுறுத்தும் ” கொரோனா வைரஸ் -2 வது அலை ” பரவுவதை தடுக்க திருச்சி மாவட்டம் சார்பாக பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது . கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்காகவும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை அமல்படுத்தும்…

சாலையில் வீசப்பட்ட காய்கறி மூட்டைகள்.

தமிழகத்தில் கொரோனா நோய் தோற்ற அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இன்று முதல் கூடுதல் கட்டுப்பாட்டுகளுடன் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை…

தற்போதைய செய்திகள்