நிரந்தர பணி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பல்நோக்கு ஒப்பந்த பணியாளர்கள்.
பல்நோக்கு பணியாளராக கோவிட் 19 கொரோனா நோய் தடுப்பு பணி ஆற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர பணி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நர்சிங் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சங்க செயலாளர் ஆமூர்.சுரேஷ்ராஜா…