Category: திருச்சி

நிரந்தர பணி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பல்நோக்கு ஒப்பந்த பணியாளர்கள்.

பல்நோக்கு பணியாளராக கோவிட் 19 கொரோனா நோய் தடுப்பு பணி ஆற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர பணி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நர்சிங் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சங்க செயலாளர் ஆமூர்.சுரேஷ்ராஜா…

லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு – 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே முத்தமிழ்நகர் பகுதியில் காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டு பள்ளி பகுதியில் உள்ள பத்மா பாட்டில் கம்பெனியிலிருந்து சென்னை…

அக்-1 முதல் மீண்டும் ஏசி பஸ்களின் போக்குவரத்துக் துவக்கம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏசி பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு…

திருச்சியில் காய்கறி மூட்டைக்கு அடியில் மறைத்து ரூ30 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் – இருவர் கைது.

திருச்சி சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியில் கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனை பட்டிருந்த பொழுது அந்த வழியாக கர்நாடக மாநிலம் நம்பர் பிளேட் கொண்ட மினிடோர் லோடு வேன் ஒன்று வேகமாக வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார்…

தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரிடம் திருச்சி போலீஸார் விசாரணை.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகாமையிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகே மல்லிகை கடையிலும், அதன் எதிர்ப்புறம் உள்ள முட்புதரிலும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்க இரயில்வே ஊழியர்களும்,…

DYFl சார்பில் மாவீரன் பகத்சிங்கின் 114வது பிறந்தநாள் விழா.

இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தன் இன்னுயிரை நீத்த மாவீரன் பகத்சிங்கின் 114வது பிறந்தநாளை யொட்டி திருச்சி மாநகர் DYFl காட்டுப்பகுதிக்குழு சார்பில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பகுதித் தலைவர்…

திருச்சி நெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ரமேஷ்பாபு பொறுப்பேற்றார். அதன்பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை மற்றும் குட்கா பொருட்கள், எண்ணெய் ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்.இதில்,பல கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை…

ஆசிரியர்கள், சமூக சேவகர்களுக்கு கலைஞர் விருது – அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழகம் நூறு தளபதி நூறு தமிழக முதல்வரின் 100 நாள் சாதனை விளக்க விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர் விருது…

மறைந்த எல்.அடைக்கலராஜ் M.Pயின் 9வது ஆண்டு நினைவு நாள் – காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணைத் தலைவரும் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எல்.அடைக்கலராஜ் அவர்களின் 9வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கள்ளிக்குடி…

திருச்சியில் ( 27-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 601 பேர்…

திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் – தள்ளுமுள்ளால் பரபரப்பு.

இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருச்சி பூம்புகார் விற்பனை நிலையம் அருகில் உள்ள தியாகி அருணாசலம் சிலை முன்பு இருந்து சிஐடியு ஏஐடியுசி ஐஎன்டியுசி ஏஐசிசிடியூ எஸ்எம்எஸ் மகஇக அடங்கிய விவசாயிகள் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின்…

திருச்சியில் ( 26-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 587 பேர்…

தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10வது மாநில செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான கே.கே செல்வகுமார் தலைமை தாங்கினார். இக் கூட்டத்திற்கு மாநில துணை தலைவர்கள்…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிய அமைச்சர் கே என் நேரு

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடு எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

திருச்சியில் நடந்த சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திய வாலிபர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சித்…

தற்போதைய செய்திகள்