அண்ணாமலை போராட்டத்தால் கர்நாடகாவில் தமிழர்கள் விரட்டு அடிக்கப்படுவார்கள்-பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்.
திருச்சியில் அனைத்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் திருச்சி நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சோழசிராமணி பகுதியில் காவிரி ஆற்றில் ராஜவாய்க்கால் பசான…