வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை.
சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் தலைமை செயற்குழு உறுப்பினர்…















