சாலை விபத்தில் இறந்த பெண் காவலருக்கு அரசு மரியாதை.
திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தவர் சுபாஷினி இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் சம்பவ…