Category: திருச்சி

திருச்சியில் பேராசிரியர் வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து திருட்டு.

திருச்சி கே கே நகர் லூர்துசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் சவுதி அரேபியாவில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி தேவி இவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் சுபிக்ஷா இவர்…

75-வது சுதந்திர தின விழா – திருச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர்.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாயொட்டி தமிழகத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதபடை மைதானத்தில் இன்று காலை 09.05 மணிக்கு…

திருச்சியில் 7.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – கலெக்டர் சிவராசு தகவல்.

தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார் : திருச்சியில் 20.93 லட்சம் நபர்கள்…

மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் நாடாளுமன்ற கூட்டம் – CPI மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்,இதில் பேசிய அவர் : 9 மாவட்டங்களில்…

2வது முறையாக தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மெயின்கார்டு கேட் அருகே உள்ளது. இந்த தெப்ப குளத்தை சுற்றி ஏராளமான வணிக வளாகங்கள் கடைகள் உள்ளன. மாநகரின் முக்கிய பகுதியான இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…

திமுக. பாஜக தலைவர்களை விமர்சித்த பாதிரியார் திருச்சி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார். சிறுபான்மை…

திருச்சி குட்ஷெட்டில் லாரி உரிமையாளர்கள், கிளினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே குட்செட் யார்டில் வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் வரும் அரசி, நெல், விவசாயத்திற்கு தேவையான உர மூட்டைகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக லாரிகள் அதே பகுதியில் உள்ள காலி மனையில்…

மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் அச்சத்தில் பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆங்கியம் பகுதியில் கடந்த மாதம் குன்று பகுதியில் உள்ள குகைகளில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று இருவரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் சோதனை செய்ததில் சிறுத்தை கொல்லி மலை…

மதுரை ஆதீனம் காலமானார்.

மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் வயது (77) மேலும் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவரை மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார்…

திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை.

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மத்திய பஸ் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்…

மதுபான கடைகள் மூடல் – கலெக்டர் அறிவிப்பு.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற‌ 15 – ம் தேதி அரசு விடுமுறை‌ அன்று சில்லரை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும்‌. கலெக்டர் சிவராசு தகவல். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு…

திருச்சியில் 3 நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் மூடல்.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்து காணப்படும் திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர், பட்டர்பிளை பார்க் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், நர்தஷா பள்ளிவாசல், புனித லூர்து அன்னை…

வீட்டின் சுவர் இடிந்து – தாய் 11 மாத குழந்தை பலி.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் வயது (27).இவரது மனைவி நித்யா வயது (25) இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு கமலேஷ்(4) என்ற மகனும், பவ்யஸ்ரீ என்ற…

ஒன்றிய அரசை கண்டித்து பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

1971 -ம் வருட பொது இன்சூரன்ஸ் தேசிய மய சட்டத்தில் ஒன்றிய அரசு மாற்றம் செய்து 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் வகையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிகளை தனியாருக்கு…

கேரளா ரயில் பயணிகளுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகத்துக்குள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருவோர்…

தற்போதைய செய்திகள்