அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை எம்பி துரை வைகோ ஆய்வு:-
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9…















