திருச்சியில் DYFl – CPI(M) போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அதிகாரிகள்…















