உத்திர பிரதேச விவசாயிகள் தாக்குதலை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதம்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி விவசாயிகள் போராட்டம் உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் நடைபெற்றபோது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தூண்டுதலில் பேரில் அவர் மகன் கூட்டத்தில்…















