தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்:-
திருச்சிராப்பள்ளி கலையரங்கில் தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக தோட்டக்கலைத்துறை…















