Category: திருச்சி

அதிரடியாக செயல்பட்ட திருச்சி போலீஸ்.

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காஜாதோப்பைச் சேர்ந்த 74 வயதுடைய நசீமா இவரது கணவர் அப்துல்மாலிக் இறந்த விட்டார். இந்நிலையில் கடந்த 02.06.2021 அன்று மூதாட்டி வீட்டைப்பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த சுமார்…

திருச்சியில் (24-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 305 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்

திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தனது பள்ளியிக்கு கணிணி பயிற்சி, எழுத்துப்…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு.

திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…

கோயில் நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட அகிலா யானை படங்கள்.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் 3.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் . கோயில் யானை அகிலா புத்துணர்வுடன் இருப்பதற்காக இந்த நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் செய்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து DYFI சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் இன்று காலை திருவானைக்காவல்…

பிரஸ் ஸ்டிக்கர் மற்றும் சைரன் வைத்த காரில் வலம்வந்த போலி ஆசாமி டிரைவருடன் கைது.

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு TH45 M 3718 என்ற எண்ணுடன் வேகன் ஆர் கார் நின்றுகொண்டிருந்தது.அந்த காரி பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு செக்யூரிட்டி புரோடக்சன் ஏஜென்சி என்ற சக்கரம் ஒட்டப்பட்டு, காரின் மேல் பகுதியில் சைரன் வைக்கப்பட்டுள்ளது.இந்த கார்…

திருச்சியில் (23-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 391 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1234 பேர்…

ஸ்ரீரங்கம் கோயில் ஜேஷ்டாபிஷேகம், யானை மீது தங்க குடத்தில் புனித நீர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி இன்று காலை 6…

நடிகர் விஜய் பிறந்த நாளில் முதியவர்களுக்கு உணவு அளித்த ஆர்.கே ராஜா.

திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ரத்ததான செய்தனர். மேலும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் (22-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 471 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1393 பேர்…

சாலை ஓரத்தில் நின்ற ஈச்சர் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோட்டில் இன்று மதியம் ஈச்சர் லாரியை டிரைவர் ஒருவர் சாலை ஓரமாக குப்பைத்தொட்டி அருகே நிறுத்தி வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். இந்நிலையில் குப்பைத் தொட்டியிலிருந்து திடீரென பரவி தீ அருகிலிருந்த ஈச்சர் லாரியின் முன்பகுதியில்…

திருச்சியில் மர்ம உறுப்பை அறுத்து ஆண் தற்கொலை.

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜார் பகுதியை சேர்ந்தவர் கலில் வயது 52 இவர் காந்தி மார்க்கெட் அருகே லட்சுமி விலாஸ் எலுமிச்சை மண்டியில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இவரது மனைவி இவரை விட்டு…

திருச்சியில் (21-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 884 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1641 பேர்…

திருச்சி போலீசுக்கு கண்கலங்கி நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி.

கொரோனாவால் கல்லூரிகள் இயங்காததால் கூலித் தொழிலாளியான தனது தந்தையிடம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருப்பதால் தனக்கு ஒரு போன் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது தந்தையோ தன் மகளுக்கு மாதத் தவணையில் புதிதாக ஆண்ட்ராய்ட் போன் வாங்கி கொடுத்து ஆன்லைன் வகுப்புகளில்…

தற்போதைய செய்திகள்