திருச்சி மாநகராட்சி புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார்.
செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றி வந்த முஜிபுர் ரகுமானை பணி மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார் . பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி கமிஷனர் திருச்சி…