திருச்சியில் 125 கிலோ பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி.
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு விற்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி ஆண்டாள்…