மியாவாக்கி முறையில் 50 ஆயிரம் மரக்கன்றுகள், அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் , பூனாம்பாளையம் கிராமத்தில் 50.ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டு அடர்வனமாக வளர்ந்துள்ள குறுங்காட்டினை பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராக தலைமையில் நகர்ப்புற…