தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சி சிறையில் 1655 பேருக்கு, 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை துணைத் தலைவர் கனகராஜ் அவரின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைவருக்கும் கொரானா தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை துறை…