திருச்சியில் மின்சாரம் தாக்கி 2 பசு மாடுகள் பலியால் பரபரப்பு.
திருவெறும்பூர் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு அதிர்ஷ்டவசமாக பல மாடுகள் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்து சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் பக்கத்திலுள்ள தாமரைகுளம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று…















