Month: July 2021

இளம் பெண் புகார்-திருச்சி விஏஒ மீது வழக்கு.

திருச்சி லால்குடி அருகே தன்னை திருமணம் செய்வதாக பழகிய பின் திருமணம் செய்யமால் ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது பாதிக்கப்பட்ட இளம் பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் , கிராம நிர்வாக அலுவலர் மீது…

ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,வயலூர் அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை வளாகக் கோயில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் வருகின்ற 2.8.…

திருச்சியில் (31-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

  இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 110 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 751…

TNGTF-யின் மாநில செயற்குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தீர்மானம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் பேட்டரி ரெய்மாண்ட்…

பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம்-திருச்சி போலீஸ் அதிரடி.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லையில் உள்ள ஒயின் ஷாப்பிற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றதாக கடந்த மாதம் 27.06.2020-ம் தேதி பிரபல ரவுடி ஜெய் (எ) ஜெய்குமார் (எ) கொட்டப்பட்டு ஜெய் அவரது சகோதரர்…

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை (31. 07.2021) தடுப்பூசி போடும் இடங்கள்.

*கோவிஷீல்டு* முதல் டோஸ் 8 இடங்களில் போடப்படுகிறது.   *கோவாக்சின்* இரண்டாவது டோஸ் 2 இடங்களில் போடப்படுகிறது.  

கொரோனா பரவலைத் தடுக்க ரயில் நிலையத்தில் கிருமி நாசினி.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் நிலையங்களில் கிருமிநாசினியை கால் மூலம் இயக்கி கைகளை சுத்தம் செய்யும் 50 கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பிளாட்பாரத்தில் 20 கிருமிநாசினிகளும், தஞ்சாவூர்…

தமிழகத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு-முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை இன்று நடந்தது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து…

மலைக்கோட்டை கோவிலுக்கு விரைவில் ரோப்கார்-அமைச்சர் தகவல்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம்…

திருச்சி போலீஸ் அதிரடி – 20 லட்சம் மதிப்பிலான குட்கா பான்மசாலா பறிமுதல்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடத்தெரு மற்றும் காலணி ஆகிய இடங்களில் உள்ள…

திருச்சியில் (29-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 800 பேர்…

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட எரகுடியில், உப்பிலியபுரம் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த மூவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்புதூர்…

தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை குப்பையில் கிடந்ததால் பரபரப்பு.

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை உள்ளதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று…

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மத்திய,மாநில அரசுகளின் பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி, சமயபுரம் மண்ணச்சநல்லூர் பகுதியில் மாநகர மாவட்ட செயலாளர் இரா. பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக தென் பெண்ணை…

திருச்சியில் (28-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

  இன்று ஒரு நாள் மட்டும் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 95 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 822…