Category: திருச்சி

கலைஞர் சிலைக்கு , சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் லால்குடிசட்டமன்ற உறுப்பினர்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 59073 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 564 பேர் குணமடைந்து வீடு…

வீட்டின் ஜன்னலை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி கொள்ளை.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நஜிமா பேகம் வயது 75 இவரது கணவர் அப்துல்மாலிக் நேவி ஆபீஸராக பணிபுரிந்து இறந்துவிட்டார்.இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஒரு மகன் கல்கத்தாவில் ஆர்மி…

முன்னாள் எம்எல்ஏ பெயரை நீக்கிய இன்னால் எம்எல்ஏ.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகளை செய்கிறார்கள். இதன் மூலம் பல இடங்களில்…

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான…

சிஏஏ குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமி அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சிஏஏ , என்ஐஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஷாஹின்பாத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் கொரோனோ தொற்று நோயின் பாதிப்பின் காரணமாக அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய…

பார்வையற்றவர்களுக்கு உணவளித்த காவலர்களின் மனிதநேயம்

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் ஆனந்தன் தலைமையில்

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 58208 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 796 பேர் குணமடைந்து வீடு…

முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.

கடந்த 2018 – 2021ம் ஆண்டு முதுநிலை படிப்பு காலம் முடிந்த பிறகும் முதுநிலை மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாகவே நீடிக்க செய்யும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்…

ஊரடங்கில் “பூ” விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..

திருச்சி மாவட்ட அண்ணா புஷ்ப தொழிற்சங்க செயலாளர் ரெங்கராஜ் படையப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : திருச்சி மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் பூக்களை திருச்சி…

திருச்சியில் கொரோனாவிற்கு உச்சகட்ட பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 57215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 1119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1074 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

TNTJ சார்பில் கொரோனா குறித்த ஆலோசனை மற்றும் சேவை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக கொரானோ தொற்று நோய் பாதித்து இறந்தவர்களை உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்து வருகின்றனர். அதனை பாராட்டியும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றும் அவசரகால ரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் வழங்கும் வகையில் முகாமில்…

அமைச்சரை முற்றுகையிட்ட தள்ளுவண்டி வியாபாரிகளால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை தொடங்கி வைக்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவனை கடித்து குதறும் வெறி நாய், பதற வைக்கும் வீடியோ காட்சி.

திருச்சியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள், வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து கொண்டே போகிறது சாதாரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர் சாலைகளில் நடந்தோ, அல்லது வாகனங்களில் செல்லவோ முடியவில்லை. அதுவும் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிப்பதை நினைத்து கூட பார்க்க…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த கடைகள் அகற்றம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான அம்மா மண்டம் ரோடு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள இரண்டு நாலுகால் மண்டபத்தில் உள்ள கடைகளை இன்று 30.05.201 க்குள் காலி செய்ய சென்னை ஐகோர்ட், மதுரை கிளை உத்தரவிட்டது,