Category: திருச்சி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு:-

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சென்னு கிருஷ்ண முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை…

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பணி உத்தரவினை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன். 1 அவசர…

ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பேரணி – காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு:-

ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு கனவு குழு நிறுவனம் சார்பில் சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு TATA AIA லைஃப் திருச்சி கிளை மேலாளர் சுரேஷ்…

திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு:-

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா வருகிற ஜனவரி 28-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பெருந்திரளணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்:-

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளக்குடி கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தாளக்குடி ஊராட்சியை மாநகரட்சியுடன்…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை – முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் பிரபு பேட்டி:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியது : நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம்…

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கல் விழாவை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சிறை நிரப்பும்- போராட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கைது:-

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர் கடன்களை உடனே அடைக்க வேண்டும். .21 மாதமாக ஓய்வு பெற்ற தொழிலாளி வெறும் கையோடு அனுப்புவதை கைவிட வேண்டும்.30 ஆயிரம் காலி பணியிடங்களை…

அண்ணா மலைக்கு நாவடக்கம் வேண்டும் – திருச்சியில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:-

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாளை ராமநாதபுரம் செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7 மணி அளவில் வந்திருந்தார் அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி பெரிய மிளகு பாறை…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததற்கு அசாம் மாநிலம் கௌகாத்தியில் பி என் எஸ் 152 மற்றும் 197 (1) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாநகர்…

திருச்சியில் நடந்த எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்பு:-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கழக அமைப்பு செயலாளர், நாமக்கல்…

15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வலியுறுத்தி ஏ ஐ டி யு சி சம்மேளனம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மென்ட் புறநகர் போக்குவரத்து கிளை முன்பாக மாநிலம்…

குமாரவயலூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்:-

தமிழகத்தில் உள்ள 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில்…

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.- ஆசிரியர்கள் குற்றச்சாட்டு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இதுவரை பணி அமர்த்தாமல் இருப்பதை கண்டித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்…