ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. திருச்சியில் திருநாவுக் கரசர் பேட்டி:-
தேசப்பிதா மகாத்மா காந்தி 1924 – ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு எடுக்கப்பட்டார் .அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…















