தமிழகத்தை தீவிரவாதிகள் பயிற்சி கூடம் என்று கூறிய பாஜக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலேவுக்கு, துரை வைகோ எம்பி கடும் கண்டனம்:-
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி கட்டிடத்தில்,திருச்சி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்பி…