திருச்சியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக, மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் – ஊராட்சி மன்ற தலைவி விளக்கம்:-
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களை ஊராட்சி நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இன்றி அகற்றியதாக கூறி தி.மு.க, ம.தி.மு.கவினர் திருவாசி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான…















