Category: திருச்சி

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதசுரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதகரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார் அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், , மேலும் இவ்விளில் திருச்சி…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-.

திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம்…

திருச்சியில் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் நியாயம் பெற்ற குடும்பத்தினர்:-

திருச்சி மாவட்டம் 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 32)…

திருச்சியில் ஜேசிபி இந்தியாவின் புதிய டீலர்ஷிப் ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ நிறுவனம் திறப்பு:-

கட்டுமானப் பணிகளுக்கான மண் அள்ளும் இயந்திரங்கள் / உபகரணங்களின் தயாரிப்பில் இந்நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜேசிபி இந்தியா, தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் தனது தயாரிப்புகளுக்கான புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் பணிமனையை உள்ளடக்கிய வளாகத்தை ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ என்ற…

திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை அமைச்சர் K.N.நேரு தொடங்கி வைத்தார்:-

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி…

முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். முறையாக ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில் முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா – அமைச்சர்கள் பழனிவேல், மகேஷ் பங்கேற்பு:-

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். விழாவில்…

திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, செழியன், மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்:-

திருச்சி, அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில், வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன்,…

திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பில் நடந்த ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம்:-

திருச்சி மாநகர திமுக மேற்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் தலைமை தாங்கினார்.…

திருச்சி ஏர்போர்ட் ஓடுதள விரிவாக்கம் 99% நிறைவடைந்து விட்டது – எம்.பி. துரைவைகோ‌ தகவல்:-

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது…. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளது வேறு ஏதாவது கேளுங்கள் என்றார்.…

தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு:-

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தேர்தல் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது இந்த தேர்தலுக்கு மாநில தலைவர் மதுரை…

“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் – அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு:-

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க மாண்புமிகு கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு முழுவதும் 68,000 மேற்பட்ட வாக்குச்சாவடி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தால் முன்மொழியப்பட்டுள்ள…

டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி நூதன பண மோசடி – பாதிக்கப் பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்:-

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிப்பட்டி குதிரையாறு அணைவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரா கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரியும் சதீஷ் என்பவர் மூலம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் அறிமுகம்…

8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று 1968 ல் ரெயில்வே தொழிலாளர்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் இன்னுயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக எஸ் ஆர் எம் யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.…

ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியும் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெற்கு…

தற்போதைய செய்திகள்