Category: திருச்சி

ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக எக்செல் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் முருகானந்தம் நியமனம்:-

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் ரோட்டேரியன் ஒலயின்கா பபாலோலா அவர்களால் இந்த மதிப்புமிக்க உலகளாவிய தலைமைப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு…

ரயிலில் தவறவிட்ட 3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு தம்பதியிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்:-

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது மனைவி கமலாவுடன் சாலக்குடியில் இருந்து பொதுப்பெட்டியில் கரூருக்கு…

திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 668 மாடுகள் மற்றும் 334 வீரர்கள் பங்கேற்பு:-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு விழாவானது வெகு விமர்சையாக விறுவிறுப்பாக நடைபெற்றது. திருச்சி கலெக்டர் சரவணன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் சூரியூர் கோவில் காளை காசி அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து…

திருச்சி சூரியூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகளும்…

திருச்சியில் நடந்த பொங்கல் விழா – எம்.பி அருண் நேரு பங்கேற்பு:-

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் ‘திராவிட பொங்கல்’ விழா…

திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் ‘புகையில்லா போகி’ விழிப்புணர்வு நடனம்:-

திருச்சி மாநகராட்சியில் போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது குறித்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையத்தில், போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு…

திருவெறும்பூரில் 6.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கான பூமி பூஜையை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆறாவது மாநில நிதி ஆணையம் 2025 2026 இன் கீழ் திருச்சி மாவட்டம் திருவரம்பூரில் ரூபாய். 6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான…

கல்வி வேலைவாய்ப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திருச்சியில் நடந்த அனைத்து குயவர்கள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்:-

அகில இந்திய குயவர் உரிமை கட்சி மற்றும் அனைத்து குயவர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. தேசிய தலைவர் சாலை சாதியன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் சாலை செல்வமணி தலைமை வகித்தார். தேசிய பொருளாளர் சாலை மதிமணன்…

தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடங்குங்கள் – திருச்சியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்:-

திருச்சி கலைக் காவிரி நுண்களை கல்லூரி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து இசையமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ் துறை தலைவர் பேராசிரியர்…

திருச்சி பஞ்சபூரில் தனியார் சொகுசு பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திருச்சி பஞ்சபூர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார்:-

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கி. பகல்…

புதிய ஹஜ் இல்லத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை ஹஜ் ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஹஜ் ஏற்பாட்டு குழு கோரிக்கை:-

ஹஜ் ஏற்பாட்டு குழு துணைத் தலைவர் லேனா ஈசாக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை பரங்கி மலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 39.20கோடி மதிப்பில் சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய புதிய ஹஜ் இல்லம் கட்டும் பணியை…

இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் இயக்கத்தில் உருவான பெண் குழந்தை தொழிலாளர் மற்றும் கனவு குறும்படத்திற்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது:-

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் ஏசியன் டேலண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் 2025ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது 2025 ம் ஆண்டுக்கானகுறும்பட போட்டியில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் விஸ்வா நாராயன் செந்தில்குமார் ஆகியோர்…

மதிமுக சார்பில் திருச்சியில் நடந்த சமத்துவ நடை பயணத்தை முதல்வர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்:-

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் வருகிற 12 ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடை பயணத்தின் தொடக்க விழா இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள…

பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்விற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் வரும் 5ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பந்தல்கால் நடும்…

தற்போதைய செய்திகள்