திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதசுரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதகரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார் அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், , மேலும் இவ்விளில் திருச்சி…















