திருச்சி பஞ்சப்பூர் புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் – மேயரிடம் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்:-
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர் . இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்…