*அரசு வனவியல் விரிவாக்க மையத்தில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் 10 நாட்கள் உள்ளுரைப் பயிற்சி நடைபெற்று வருகிறது – வனத்துறை அதிகாரிகள் தகவல்.*
திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 6 ம் தேதி வரை தலைமை வனப்…















