தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் வணிகர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, சின்ன கடைவீதி, நந்திகோவில் தெரு, தேரடி கடைவீதி பகுதிகளில் உள்ள வணிகர்கள் இன்று மாலை திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனை…