“வாழ்ந்து காட்டுவோம்” திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்:-
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து…















