திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மின் கோபுரங்கள் விழுந்த இடத்தினை கலெக்டர் ஆய்வு:-
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று முன் தினம் கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தது 60 ஆயிரம் கன அடி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்றது. இதில் திருவானைக்காவல் – நம்பர் ஒன் டோல்கேட்டை இணைக்கும் வகையில் உள்ள பாலத்திற்கு அருகே தடுப்பணை…