பொய் வழக்கு போட்டு எதிர்க் கட்சிகளை திமுக அரசு முடக்க பார்க்கிறது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு:-
ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் சந்தித்தனர். அருகில்…