Category: திருச்சி

பொய் வழக்கு போட்டு எதிர்க் கட்சிகளை திமுக அரசு முடக்க பார்க்கிறது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு:-

ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் சந்தித்தனர். அருகில்…

திருச்சியில் வகுப்பு ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன் – ஸ்ரீரங்கத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்:-

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது இந்த மோதலை தடுப்பதற்காக வகுப்பு ஆசிரியரான சிவக்குமார் என்பவர் மாணவர்களை சமரசம் செய்ய முற்பட்டார் அப்போது மோதலில் ஈடுபட்ட…

அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு MTC முத்து டியூஷன் சென்டர் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது:-

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள MTC முத்து டியூஷன் சென்டர் மற்றும் மாற்றம் அறக்கட்டளை இணைந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மரக்கன்று கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது ..…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவையின் அரசியல் பிரகடன 2வது மாநில பொதுச் குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவை மற்றும் அனைத்து செட்டியார்களின் அரசியல் சமூக பாதுகாப்பு இயக்கம் இணைந்து புகார் நகரத்து பெரு வணிக செட்டியார்கள் ஐம்பெருங்குழு வணிக கூடல் வாழ்வுரிமை அரசியல் பிரகடன இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய…

தர்ம இயக்கம் சார்பாக சோழ தேசத்தில் விதை திருவிழா திருச்சியில் நடைபெற்றது:-

தர்ம இயக்கம் சார்பாக அக்னி அறக்கட்டளை, கிரியா அறக்கட்டளை பசுமை சிகரம் அறக்கட்டளை இணைந்து சோழ தேசத்தில் விதை திருவிழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி திண்ண கோணம் பசுமை சிகரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் தலைமை வகித்தார். குத்தூசி திரைப்பட இயக்குனர்…

திருச்சி புனித தூய வளனார் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருச்சி புனித தூய வளனார் கல்லூரியில் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை இந்த கல்லூரியில் பொருளாதாரம் கணிதம் வேதியல் போன்ற படிப்புகள் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு சட்ட மன்ற…

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாவட்டத் தலைவர் கோவிந்த ராஜன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அறிவிப்பின்படி திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணப்பாறை நகரில் உள்ள அஞ்சலகம் மற்றும்…

கார்கில் வீரர் மேஜர் சரவணனின் 25ம் ஆண்டு நினைவு நாள் – திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் மலர் தூவி மரியாதை:-

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் 4 எதிரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” மேஜர் சரவணன், வீர் சக்ரா அவர்களது 25ம்…

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ” திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா” – கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த கலெக்டர் பிரதீப் குமார்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கலை பண்பாட்டுத் துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் திருச்சி சங்கமம்…

திருச்சியில் மலம் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – எச்சரித்த கலெக்டர்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யா கண்ணு மற்றும் விவசாயிகள் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை தடுத்து நிறுத்தி இதுவரை கர்நாடக…

மேஜர் சரவணன் 25வது நினைவு தினம் நேசன் ஃபஸ்ட் கிளப் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்:-

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் 4 எதிரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” மேஜர் சரவணன், வீர் சக்ரா அவர்களது 25ம்…

திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள் காவலாளியை தாக்கியதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டம்.

திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மண்டல தலைவர்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மாநில அரசின் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் தாராநல்லூர் கீரைக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் தலைமை…

திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் தேமுதிக கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசின் மின் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரி வர வழங்காததை கண்டித்தும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் திருச்சி மத்திய பேருந்து…