Category: திருச்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:-

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அவதரித்ததாக கருதப்படுகிறது. முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக…

திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி டிஎன்பிஎஸ்சி இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி டிஎன்பிஎஸ்சி…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-.

முன் முதல் கடவுள் விநாயகரின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது திருச்சி மலைக்கோட்டை கீழ் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:-

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை தெரிவுகள் அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது,. மறுபுறம், உடல் பருமன்,…

சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும்…

திருச்சி உறையூர் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சாமி தரிசனம்:-

திருச்சி உறையூர் கீழவை கோள்காரர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழா தொடக்கமாக 5ம் தேதி பாலாலயம் நடைபெற்று காலை 6 மணி…

வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தேர்தல் சட்ட திருத்த அமைப்பாளர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தேர்தல் சட்ட திருத்த அமைப்பாளர் ஓய்வு…

வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய வஉசி பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அகில இந்திய வ உ சி பேரவை இளைஞர் அணி அமைப்பாளர் வையாபுரி மற்றும் அகில இந்திய வ உ…

வஉசி-யின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் அல்லூர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் அல்லூர்…

வ.உ.சியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் அணி அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும்,…

வ.உ.சியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி…

வ.உ.சியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்…

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடந்த கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் கமிஷனர் காமினி பங்கேற்பு:-.

வருகிற 07ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 09-ம்தேதி சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரத்தில்…

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவி திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் “பிளாஷ் தொடர்-8” என்கிற தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது:-.

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் பேச்சு மொழி மற்றும் செவித்திறன் ஆய்வு நிபுணவியல் துறை சார்பில் பிளாஷ் தொடர் 8 மாணவர்கள் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தொழில் மற்றும் தொழில் முறை மேம்பாட்டை மேம்படுத்தவும்…

தற்போதைய செய்திகள்