விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:-
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அவதரித்ததாக கருதப்படுகிறது. முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக…















