Category: திருச்சி

வாத்தலை காவல் நிலையத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் (55), சிவநேசன் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சிவனேசன், பிரவிந்தராஜ், பிரபாகரன், ராஜ்குமார், ராம்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். இது…

திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கவும், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி MLA அறிவுறுத்தலின்படி திருச்சி…

திருச்சியில் மூடி இருக்கும் மணல் ரீச்சை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்:-

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் ரீச்சிலிருந்து மாட்டு வண்டி வாயிலாக மணலை அள்ளி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் ரீச்சுகள் திருக்கப்படாததால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வேலை இல்லாமல் இருப்பதால் மாவட்ட…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து ரையாடல் நிகழ்ச்சி – எம்பி சசிகாந்த் செந்தில் பங்கேற்பு:-

திருச்சி மெயின்காட் கேட் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் இன்று காலை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசி காந்த் செந்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடனான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும் நாளை திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ்…

சென்னையில் மாநில அளவில் ஒரு நாள் தர்ணா போராட்டம் – தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனம் கூட்டத்தில் தீர்மானம்:-.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனத்தின் மத்திய குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருணில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த மத்திய குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.…

தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிறுவனர் அந்தோணி முத்து சேவியர்,ஜோர்வத் தலைவர் சந்தணராஜ்,…

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய முன்னாள் அமைச்சர்கள்:-

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்காவல் பகுதி கழகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு முதல் தேவி தியேட்டர் வரை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி – ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்பு:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜோதி வரவேற்புரை ஆற்றிட ஸ்ரீமத் ஆண்டவன்…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகின்ற 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் எல் கே எஸ் மஹாலில் நடைபெற உள்ளது. இந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை,…

திருச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம் – போலீஸ் குவிப்பு:-

திருச்சி பழைய பால்பண்ணை அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட 15 க்கும் மேற்பட்ட கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். வாடகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் அகற்றப்பட்டது. இடத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்…

காமராஜரின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி துவாக்குடி மண்டல் பா.ஜ.க சார்பாக அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துவாக்குடி மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடபட்டது. இந்நிகழ்விற்கு பாஜக…

திருச்சி லால்குடி புனித கபிரியேல் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பெரம்பலூர் எம்பி அருண் நேரு தொடங்கி வைத்தார்.

இன்று ஜூலை 15ம் தேதி கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை…

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கத்தின் து.பொ.செ வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:-

புதிய பென்சன் திட்டத்தால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும், ஓய்வூதியம் பெறும் போதும் அவர்களுக்கான பண பலன்கள் கிடைக்காது எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க…

திருச்சியில் தனியார் பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்:-

திருச்சி குண்டூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலை அருகே புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் முன்பு சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்ற போது சிமெண்ட் ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது – ஸ்ரீலங்கா எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி:-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு…