Category: திருச்சி

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – அதிமுக சார்பில் செயலாளர்கள் சீனிவாசன், அரவிந்தன் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாலை…

சுதந்திர போராட்ட வீரர் வ.உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் – ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, ஏஐடியுசி மாவட்ட…

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் – பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளையொட்டி திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் ஒண்டி முத்து…

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான்…

கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் விழா – தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டிவி…

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது பிறந்தநாள் விழா – காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

இந்திய சுதந்திரப் போரிலே வெள்ளையராட்சியை எதிர்த்து தமிழர்களைக் கொள்ளையடிக்கும் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திட கப்பலோட்டிய *வீரத் திருமகன் தமிழ்ப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளை* அவரது 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர்…

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154 -வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 -வது பிறந்தநாளை யொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள வ.உ .சி. சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். அருகில் மத்திய மாவட்ட செயலாளர்…

75-திருக்குறளை இசை அமைத்து பாடி உலக சாதனை படைத்த திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி மாணவிகள்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சீதாலட்சுமி ராமஸ்வாமி, கல்லூரியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு திருக்குறள் இசை உலக சாதனை நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அல்லி அவர்கள் பத்மபூஷன் ராமஸ்வாமி…

திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழா – சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கிறிஸ்தவ அமைப்புகள் தான் பள்ளிகள் அமைத்து படிக்க வைத்தார்கள்…

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார்:-

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னைக்கு வந்த அவர், நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று…

திருச்சி கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை:-

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கலெக்டர்…

ஸ்ரீரங்கம் வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு – ஹெலிகாப்டர் இறங்கு சோதனை நடைபெற்றது:-

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலக முன்பு தொடர் முழக்க போராட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள அமைச்சர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு…

திருச்சியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று…