3-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்:-
3-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம் சென்ற 27ஆம் தேதி நடைபெற்றது அதைத் தொடர்ந்து இன்று 1ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…















