தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 10 லட்சம் மோசடி – திருச்சியில் நடந்த மனுநீதி முகாமில் கமிஷனரிடம் பாதிக்கப் பட்டவர்கள் புகார்:-
திருச்சி உறையூர் புது பாய் கார தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 38), இவரது கணவர் குமார் (வயது 42), இவர் உறையூர் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் தீபாவளி…















