திருச்சி மாவட்ட பத்திரிகை யாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு:-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக இன்று முதல் அக்கினி வெயில் தொடங்கியுள்ளது இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் அதிமுக திமுக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொழில்…