ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டா பிஷேகம் – காவிரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது:-
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் பெருமாளுக்கு நடத்தப்படும். மிகவும் விஷேசமான ஜேஷ்டா பிஷேகத்தின் போது இன்று காலை தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் காவிரி…















