திருச்சி லால்குடி அருகே மீன் பிடிப்பதில் தகராறு இளைஞருக்கு அரிவாள் வெட்டு:-
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவரின் மகன் வெங்கடேஷ் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி மீன்பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே…