Category: திருச்சி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தனது வேட்புமனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்;-

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வெற்றி வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா போட்டியிடுகின்றார். அவர், தனது…

திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி மண்டல அலுவலகத்தை மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் திறந்து வைத்தார்.

திருச்சி சிந்தாமணி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மண்டல அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளிடம் பேசுகையில்: பகுஜன் சமாஜ் கட்சியின் 24 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு…

திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வாக்கு சேகரித்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

திருச்சி வண்ணான் கோயில் அருகே அதிமுக திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட அதிமுக கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வரும் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார் அதனைத்…

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி ஊர்வலம் வந்தனர்:-

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப் படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா – 1218 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-.

திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி…

அதிமுக திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா மூத்த நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.

தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதிலும் அனைத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மரக்கடை…

அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் யாதவர்களை புறக்கணித்த இபிஎஸ் -க்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் கடிதம்:-

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் மட்டுமின்றி தங்கள் மீதும் யாதவ மக்கள் இன்றுவரை பெரும்…

திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்:-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 க்கான தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் திருச்சி சிறுகனூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில்…

திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரால் 70 லட்சம் பறிமுதல் – கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி :-

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3053 கட்டுப்பாட்டு கருவிகள்,…

தமிழகத்தில் பாஜக காலெடுத்து வைக்க முடியாது – திருச்சியில் தலைவர் வைகோ பேட்டி:-

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கான அறிமுக கூட்டமும் தேர்தல் பரப்புரை கூட்டமும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை…

திருச்சி காவிரி பாலத்தில் வாகன விபத்து – இளைஞர் பரிதாப பலி.

திருச்சி காவிரி பாலத்தில் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மீது ஏறி…

பெரம்பலூருக்கு ரயில் நிலையம் – வேட்பாளர் கே.என். அருண் நேரு முதல் தேர்தல் வாக்குறுதி குறித்து பேட்டி:-

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப் படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர் அறிவித்து வருகின்றனர்.…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறந்த மாணவர் பேராசிரியருக்கு விருது:-

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர்…

பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர் இதே பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து ஏற்றி செல்லப்படும் ஜல்லி…