வாகனத்தில் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் இன்று விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம்…