அரிமா சங்கம் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
தாம்பரம் தனியார் மண்டபத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் சேலையூரில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பரங்கிமலை சரக துணை ஆணையாளர் டாக்டர் பிரபாகர் கலந்து கொண்டு…