Category: திருச்சி

தமிழகத்தில் புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கி உள்ளோம் திருச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்:-

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி 12 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு…

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி:-

தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது இந்த திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா…

விநாயகர் சதுர்த்தி விழா – திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150கிலோ கொழுக்கட்டை படையல்:-

திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50கிலோ பச்சரிசி, 50கிலோ உருண்டை வெல்லம், 2கிலோ எள்,…

திருச்சி ரயிலில் இருந்து தவறி விழுந்த அடையாளம் தெரியாத மூதாட்டி பலி:-

இன்று 26.8.25 காலை 9 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் பொன் மலை ரயில் நிலையத்திற்கும் இடையே ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் நபர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் பயணம் செய்து…

பள்ளி மாணவிகளுடன் உணவு அருந்திய அமைச்சர் கே.என்.நேரு:-

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி புனித புலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக நகராட்சி துறை அமைச்சர்…

மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – தமிழக முதல்வருக்கு அழைப்பு:-

மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மகனா மேனாள் ஆளுநர்…

அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட அனுமதி, திமுக ஆட்சி காலத்தில் ரத்து – திருச்சியில் இபிஎஸ் குற்றச்சாட்டு:-

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற…

காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும் – விவசாயிகளிடம் உறுதியளித்த இபிஎஸ்:-

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் பனையகுறிச்சியில் ஏராளமான விவசாயப் பெருமக்கள், ’நடந்தாய் வாழி காவிரி நாயகனே’ என்ற பதாகையைப் பிடித்தபடி காத்திருந்தனர். விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி…

திருச்சியில் வாலிபரை வெட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை புகார்:-

திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் ஏ ஒன் பிராய்லர் கோழி கடையை நடத்தி வருபவர் கிதர் முகமது இவரது மகன் ஆசிக் ரகுமான் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக அதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுவது குறித்த…

சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த ஓவிய கண்காட்சி:-

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன்…

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கமிஷனரிடம் புகார்:-

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சமூக வலைதளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா குறித்து திமுக கழகப் பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மாநகராட்சி…

திருச்சிக்கு வருகை தந்த எடப்பாடி அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் ரத்தினவேல், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

திருச்சியில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சியில் 23 24 25 ஆகிய தேதிகளில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து விமானம்…

கிரடாய் அமைப்பு சார்பில் திருச்சியில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கண்காட்சி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-

கிரடாய் அமைப்பு (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி 10-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்புரோ-2025 என்ற…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி குழு பொறுப்பாளர்கள் பட்டியலை மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று வெளியிட்டார்:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ,ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள் 65 உள்ளடக்கிய 763 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி குழு அமைப்பது என…

திருச்சியில் பயங்கர தீ விபத்து – 5-வீடுகள் எரிந்து நாசம்:-

திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி, ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கமணி வீட்டில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. இந்த தீ அருகில்…