தமிழகத்தில் புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கி உள்ளோம் திருச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்:-
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி 12 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு…