Category: திருச்சி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக மீண்டும் டைமண்ட் ராஜா வெள்ளையன் தேர்வு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது ‌. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக மீண்டும் டைமண்ட் ராஜா…

தமிழக அரசு அறிவிக்கின்ற அனைத்து சலுகைகளையும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் – ஓய்வூதியர்கள் கோரிக்கை:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப நல ஓய்வூதியர்கள் நலச் சங்க திருச்சி கிளை துவக்க விழா ஞாயிறன்று அஜந்தா ஓட்டலில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ராமானுஜம், மாநில பொதுச்செயலாளர்…

தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம். திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை திருச்சி தில்லை நகர் கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்…

நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷனின் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு – நிறுவனத் தலைவர் மனோகரன் அறிவிப்பு:-

நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் முதல் மாநில விளக்க கூட்டம் திருச்சி எல்கேஎஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக உயிரிழந்த முன்னாள் நெட்வொர்க் தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு…

திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி CITU-யினர் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும் தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். லாரிகளில் வரும் மூட்டைகளை ஏற்றி, இறக்கி விடுவதும் அதற்குரிய உருப்படிக்கான (பீஸ் ரேட்) பெற்று கொள்வது,…

திருச்சியில் வந்தே மாதரம் பாடலை பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்:-

திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் தேசிய பாடலான வந்தே மாதரம் வெளிவந்து 150 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி இந்த நாளை நினைவு கூறும் வகையில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி…

பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர மற்றும் புறநகர் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

SIR-ல் நடைபெறும் முறைகேடுகளை களைய கோரி அதிமுக மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, குமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்:-

திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்.பி. பா. குமார், வளர்மதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் , அதிமுக முன்னாள் சட்டமன்றத் கொறடா மனோகரன் உள்ளிட்டோர் இன்று மதியம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து…

தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம் அமைக்க வேண்டும் – நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் கோரிக்கை:-

நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8-ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது .இது குறித்து உயர்நிலைக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நேரடி வர்த்தகத்தை வரைமுறைப் படுத்தும் வகையில்…

திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியத்தை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-*

தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை…

திருச்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் துவக்கம் – காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்பு:-

திருச்சி மாநகர் மாவட்டம் – மேற்கு தொகுதி – வார்டு எண் 54 வாக்குச்சாவடி எண் 176 -ல் வாக்குச்சாவடி நிலை அதிகாரி ஐஸ்வர்யா அவர்களுடன், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர் குகன் அவர்கள் உதவியுடன் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம்…

தரைகடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-

மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில் மனிதநேய வர்த்தக நலச் சங்க மாவட்ட தலைவர் கபீர் அகமது, மாவட்ட பொருளாளர் அன்சாரி. காசிம், சீனி பாண்டியன்…

கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்த உறவினர்களின் கல்லறையில் பிராத்தனை செய்த கிறிஸ்தவர்கள்:-

கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக வேண்டுதல் செய்கின்ற ஒரு சிறப்பு நாள் கல்லறைத் திருநாள் எனவும், புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையினர் வருடம்தோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணக…

திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்*

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வயலூர் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் வயது 22 என்பதும் தந்தையிடம் இன்டர்வியூக்கு…

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை நினைவு தினம் – காங்கிரஸ் கமிட்டி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரில் காந்தி சிலை முன்பு அன்னை இந்திரா காந்தி அவர்களின்…