ஸ்ரீரங்கம் வேட்பாளர் மனோகரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…















