திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்:-
தமிழக முதல்வர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகர கழகம் சார்பாக, சத்திரம் பேருந்து நிலையத்திலும் மற்றும் ஏனைய பகுதி கழகங்களின் சார்பாக, அரியமங்கலம் – பால்பண்ணை, காந்தி மார்க்கெட்,…