Category: திருச்சி

கிராமாலயா பத்மஸ்ரீ தாமோதரனின் “வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூல் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் வெளியீட்டார்:-

கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக சேவகருமான பத்மஸ்ரீ தாமோதரன், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு 2022ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.…

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் தேசியக் கொடியை முன்னாள் துணை முதல்வர் டாக்டர் இருதயராஜ் ஏற்றி வைத்தார்:-

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியில் மூவர்ண தேசிய கொடியை புனித ஜோசப் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், பொருளியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் இருதயராஜ் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து…

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா – தவெக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா வழங்கினார்:-

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் 47 வது வார்டு அருளானந்தர் சர்ச் அருகில் இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட…

திருச்சி தவெக கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தவெக நிர்வாகிகள் சீனிவாசன், கௌதம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்:-

தமிழக வெற்றி கழகம் திருச்சி கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி மற்றும் காவிரி மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் வார்டு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்…

திருச்சி ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா:-

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ‎ ‎விழாவின் துவக்கமாக மூவர்ண தேசிய கொடியை ஸ்டாலின் நகர்…

திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு:-

திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு “மொரைஸ் கார்னிவல்” திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இத்திருவிழாவில்…

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் திருச்சி கலெக்டர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை படைப்பிரிவுகள், மாவட்ட ஊர்காவல் படை, காவல்துறையின்…

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு பணி தொடக்கம்: ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் இணைந்து நடவடிக்கை:-

பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் உறிஞ்சு குளங்களை மறுசீரமைத்து, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் மற்றும் எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் அமைப்புகள் இணைந்து சமூக நலப்பணியைத் தொடங்கியுள்ளன.…

திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம்:-

திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு…

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் சார்பில் “தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் தொடக்கம்:-

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் அமைப்பின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் புதனன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ரொட்டேரியன் பி. ராஜ்மோகன், செயலாளராக ரொட்டேரியன் எச். மீனாம்பிகை ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில் முன்னாள்…

தவெக நிர்வாகி கு.ப.கி. சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர் சற்குணம் தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்:-

தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான கு.ப கிருஷ்ணன் அவர்களின் மகனும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியுமான கு ப கி சிரஞ்சீவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சண்முகா நகர்…

ராகுல் காந்தி கைதை கண்டித்து மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்:-*

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி ஜங்ஷன்…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள் விழா – முன்னாள் துணை மேயர் சீனிவாசன், செளகத் விழியிழந்தவர்களுக்கு உணவு வழங்கினர்:-

தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு…

தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தவெக சார்பில் விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கிய முன்னாள் துணை மேயர் சீனிவாசன்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்…

எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 24வது -ஆண்டு பட்டமளிப்பு விழா – மானவர்களுக்கு பட்டங்களை துணைவேந்தர் முனைவர் சுதர்சன ராவ் வழங்கினார்:-

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மேலும் எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர்…

தற்போதைய செய்திகள்