Category: திருச்சி

திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்:-

தமிழக முதல்வர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகர கழகம் சார்பாக, சத்திரம் பேருந்து நிலையத்திலும் மற்றும் ஏனைய பகுதி கழகங்களின் சார்பாக, அரியமங்கலம் – பால்பண்ணை, காந்தி மார்க்கெட்,…

உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில் 600 மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

இன்றைய தினம் மே 1ம் தேதி சர்வதேச உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் நலத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் நாட்டில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள்…

மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற் சங்கம் சார்பில் அதிமுக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மே 1-ம் தேதி உலக உழைப்பாளர் தினத்தையும் முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் மினி லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழக்குழிவார் ரோடு பகுதியில்…

திருச்சி தெற்கு திமுக சார்பில் பொது மக்களுக்கு கோடைக்கால நீர் மோர் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திறுவெறும்பூர் தொகுதியில் எஸ்.ஐ.டி, காட்டூர், கைலாஷ் நகர், முனீஸ்வரன்கோயில், திருவெறும்பூர், வாழவந்தான் கோட்டை, எழில்நகர், குண்டூர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை தெற்கு…

சாலையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:-

ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாகும். வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது…

மே-1 உழைப்பாளர் தினம் – உழைப்பின் பெருமையை சிலை போல் நின்று எடுத்துரைத்த பள்ளி மாணவர்கள்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஈ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இன்று நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஆசிரியர் பார்த்திபனின் இல்லத்தின் மாடியில் ஆசிரியர் பார்த்திபன் அவர்களிடம் படிக்கக்கூடிய மாணவர்கள் அவரது உதவியுடன்…

திருச்சி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் நீதிமன்றம் அருகே மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு பழ வகைகளுடன் கூடிய நீர் மோர் வழங்கினார்.

அதிமுக கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைக்க வந்த மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் பொன்னாடை போற்றி வரவேற்றார். திருச்சி அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் வழக்கறிஞர்கள் ஏற்பாட்டில்,…

தச்சங்குறிச்சி ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்:-.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சியில் 650க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்காதால் அப்பகுதி மக்கள் இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உள்ளிட்ட…

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டி கொடூரக் கொலை – பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓடிய மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு:-

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப் பகலில் நடந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை…

ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக அரசு நடத்திட வேண்டும் – மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட பேட்டி:-

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டத் தலைவர் முனைவர்…

திருச்சி லால்குடி அருகே மீன் பிடிப்பதில் தகராறு இளைஞருக்கு அரிவாள் வெட்டு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவரின் மகன் வெங்கடேஷ் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி மீன்பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்:-

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு…

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு தின விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கேர்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழா – சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு:-

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஸ்ரீ வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சுதந்திர…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது:-

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற மே-06 ம் தேதி அன்று நடைபெறுகிறது, வரும் 28-ம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில்…