Category: திருச்சி

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம்…

காஞ்சிபுரம் தொண்டை மண்டல சைவ மடத்தின் 234 -வது ஆதீனமாக நாகராஜன் தேர்வு.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல சைவ மடத்தின் 234 -வது ஆதீனத்தை தேர்வு செய்யும் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் தொண்டை மண்டல சைவ முதலியார்கள் மற்றும் மடத்தின் சீடர்கள் கலந்து கொண்டு ஆதீனத்தை தேர்வு செய்தனர். அதன்படி மதுரை வாடிப்பட்டி சோழவந்தான்…

திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி – 1300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஏகலைவன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், NSK விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், ஆழிவேந்தன் விளையாட்டு மற்றும் தற்காப்பு…

திருச்சி பெரிய கம்மாளத் தெரு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் தரிசனம்..

திருச்சி பெரிய கம்மாளத்தெரு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் திருத்தக்கூடங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து முதலாம் கால…

இபிஎஸ்-க்கு நல்ல புத்தி கொடுத்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக முன்னாள் அதிமுக நிர்வாகி வழிவிடு வேல் முருகன் கோவிலில் சிறப்பு பிராத்தனை.

திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஒத்தக்கடை செந்தில் இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி ஆவார் இவர் தற்பொழுது சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் எடப்பாடிக்கு நல்ல புத்தி…

அதிமுக கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக கவுன்சிலர் அரவிந்தன் நியமனம் – பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழக அறிவிப்பின்படி அதிமுக கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி மாநகர் மாவட்ட 14…

திருச்சி சௌராஸ்டிரா சபா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் – பொது மக்கள் பங்கேற்பு.

திருச்சி சௌராஸ்டிரா சபா, திப்பா R. கண்ணன் அறக்கட்டளை, நாம் இணைவோம் சேவை அமைப்பு மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி பெரிய சௌராஸ்டிரா தெரு மாதர் சங்கத்தில் இன்று நடைபெற்றது. சபை…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் நோயாளி களுக்கான “ஹம்சா” மறுவாழ்வு மையம் தொடக்கம்.

தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, நோயாளிகள் முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் பாதிப்புகளிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதை குறிக்கோளாக கொண்டு ஹம்சா மறுவாழ்வு மையத்துடன் இணைந்து சென்னை மாநகரில் 2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் விரிவான, முழுமையான மறுவாழ்வு சேவை…

திருச்சி அதிமுக ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜியின் பிறந்த நாள் விழா – வாழ்த்து தெரிவித்த அதிமுகவினர்.

திருச்சி மாவட்ட அதிமுக ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தாய் தந்தையின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி . பிரமாண்ட கேக் வெட்டினார். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிமுக நிர்வாகிகள்…

திருச்சி தே.மு.தி.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55ம் ஆண்டு நினைவு தினம் – மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சிந்தாமணியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன், மாவட்ட துணைச் செயலாளர்…

ஒரே நோக்கம் பிஜேபியை அகற்றி எல்லா கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் – தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி:-

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பின் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது – இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார் :…

அண்ணாவின் 55-வது நினைவு தினம் – ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் அண்ணா சிலைக்கு அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது. அருகில்…

ஸ்ரீரங்கம் 7வது வார்டு கவுன்சிலர் ராதா ஏற்பாட்டில் நடந்த இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்.

திருச்சி வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமிற்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் லட்சுமி தேவி…

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மனோகரன், மாநில ஜெயலலிதா…

வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள விஷ பாம்பு – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு…

தற்போதைய செய்திகள்