திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி – பரிதாபமாக உயிரிழந்த காளை.
திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 830 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.…