Category: திருச்சி

திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி – பரிதாபமாக உயிரிழந்த காளை.

திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 830 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.…

கலை, இலக்கிய, அரசியல் பேராசான் ஜீவாவின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கலை, இலக்கிய, அரசியல் பேராசான் தோழர் ஜீவனினுடைய 61 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் சிவா…

திருச்சி குண்டூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி குண்டூரில் ஜேகேசி அறக்கட்டளை, உலகத் தமிழ் திருக்குறள் பேரவை, தமிழ்நாடு தேவர் பேரவை மற்றும் முத்தரையர் முன்னேற்ற பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. குண்டூர் கிராம தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஜே கே சி…

திருச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு அறிவிப்பு.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது..ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மாண்டமான கோவில் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடு முழுவதும் மக்கள் பலர் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெற உள்ள…

எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு அதிமுக செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அஇஅதிமுக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி அண்ணாசிலை ஒடத்துறையில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 9A வட்ட கழக செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.…

மறைந்த எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் விழா அமமுக சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட…

எம்ஜிஆர்‌ 107வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஓபிஎஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு ஓபிஎஸ் அணியை சார்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சாமி கண்ணு,…

கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும் – திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்..

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரெங்கநாதர்…

எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அனைத்திந்திய அண்ணா…

எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மணிகண்டம் ஒன்றிய செயலளார் ஜெயக்குமார் ஏற்பாட்டில், திருச்சி, சோமரசம்பேட்டை…

திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதி, தில்லை நகர் பகுதி, காஜாமலை பகுதி திமுக சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ…

திருச்சியில் பழுதடைந்த மேம்பாலத்தை துளையிட்டு மத்திய குழு ஆய்வு.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடது புறம் உள்ள பகுதிகளில் பாலத்தின் வெளிப்புற கற்கள் நேற்று திடீரென…

திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி வீரர்களை பந்தாடிய காளைகள்.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் இன்று நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 658 காளைகளும்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக சங்க உறுப்பினர் களுக்கு தொழிலதிபர் அலெக்ஸ் ராஜா பொங்கல் பரிசு வழங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான மறைந்த திரைப்பட நடிகர் அலெக்ஸ் அவர்களின் மருமகனும் தொழிலதிபருமான அடைக்கல ராஜா, பண்ணை சிங்காரவேலன் ஆகியோர் தலைமையில் பொங்கல் பரிசு திருச்சி துரைசாமிபுரத்தில்…