பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளை குழந்தைகள் அமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த தேசிய கருத்தரங்கு.
பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளையின் குழந்தைகள் அமைப்பும் ஒருங்கிணைந்து “குழந்தைகள் முறைகேடு தடுப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்” எனும் தலைப்பின் கீழ் 20.12.2023 முதல் 21.12.2023 இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் முதல் நாள் பாரதிதாசன்…