திருச்சியில் 1500 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்.
தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன அதேபோல் வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது இதில்…















