Category: திருச்சி

பஞ்சப்பூர் பகுதியில் ரூ.115.கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் – மேயர் அன்பழகன் தகவல்:-

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது.அதன்படி நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள்…

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி இன்பச் சுற்றுலா -தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கான வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.தமிழ்நாடு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – பேராசிரியர் காதர் மைதீன் பங்கேற்பு:-

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் அதிபர் அருள் முனைவர்…

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த தர்ணா போராட்டம்:-

தமிழக அரசு 2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் கூப்பிட்டவுடன் உயிரை கொடுத்து பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். பிரிவு…

திருச்சியில் ஜாதிய ரீதியாக தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாக பி.ஐ.எம். உதவி பேராசிரியர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு:-

திருச்சி பீமநகர் ஆனைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் பாபு உதவி பேராசிரியர். இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்…

புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-.

திருச்சி மாநகர் சிஐடியு ஆட்டோ, சாலைப்போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் 2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், ஆன்லைன் அபராதத்தை தடுக்க கோரியும், அபராத கட்டணங்களை…

திருச்சியில் மஞ்சள் தேமல் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை…

மாவீரர் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு AIYF – AISF சார்பில் திருச்சியில் இரத்ததான முகாம்:-

மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ‌ விஸ்வநாதன் தொடக்கப் பள்ளியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட…

திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – முன்னாள் எம்பி திருநாவுக்கரசு பங்கேற்பு:-

திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலசிந்தாமணி லோகா டவர் மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது, இதில் திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர்…

திருச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் உருவ படத்தை எரித்து விவசாயிகள் திடீர் போராட்டம்:-

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் கைது செய்ததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சியில் பொதுக்கூட்டம் – பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேட்டி:-

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் மற்றும், டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் வருகின்ற 23-ம் தேதி நடைபெற…

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் – அடிக்கல் நாட்டிய முதல்வர்:-

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்…

மத்திய அரசை கண்டித்து மே-25ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் – மத்திய தொழிற் சங்க கூட்டத்தில் தீர்மானம்:-

மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் பங்கு…

அனைத்து வேளாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் – தலைவர் சொக்கலிங்கம் திருச்சியில் பேட்டி;-

அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் உட்பிரிவு சங்கங்கள் மற்றும் வ.உ.சி பேரவைகளின் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நலச்சங்கம் சார்பாக நடைபெற இருக்கும் வேளாளர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில்…

சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் திருச்சியில் நடந்த 753வது இரத்ததான முகாம்:-

சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் 753வது உலகளாவிய இரத்ததான முகாம் உலகளாவிய நல அமைப்பான International We Love U தலைவர் ஜாங் கில்-ஜா அவர்களின் தலைமையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று…