பஞ்சப்பூர் பகுதியில் ரூ.115.கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் – மேயர் அன்பழகன் தகவல்:-
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது.அதன்படி நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள்…