Category: திருச்சி

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்மஅடி – 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார்…

திருச்சி ஏர்போர்ட் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர் திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார்.…

திருச்சியில் 27-வது நாளாக விவசாயிகள் முகத்தில் கரியை பூசிகொண்டு நூதன முறையில் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முகத்தில் கரியை பூசிக்கொண்டு போராட்டத்தில்…

மூதாட்டியிடம் செயின் பறித்த 2-பெண்கள் உட்பட 4-பேர் கைது – திருச்சி எஸ்பி வருண் குமார் பேட்டி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம்பிள்ளை மனைவி அண்ணபூரனி (75) என்பவர் நேற்று காலை மண்ணச்சநல்லூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றார் .மேலும் அண்ணபூரனி கழுத்தில் 1 அரை பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார் பேருந்து சமயபுரம் சந்தைப்…

மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நீரின் மட்டம் குறைந்து வருவதாக கூறி தாளக்குடி ஊராட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சியில் மணல் மாட்டு வண்டி குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் தினமும் மணல் மாட்டு வண்டி மற்றும் லாரிகள் என 800க்கும் மேற்பட்ட வண்டிகளில் மணல் அள்ளி செல்லுகின்றனர்.…

விளையாட்டு பொம்மையில் 216.500 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர் 6 சிலிண்டர் வடிவ உருளையில் தங்கத்தை…

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் கமிஷனரிடம் புகார்.

திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனியிடம் புகார் மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 20-ம் தேதி மதுரையில்…

திருச்சியில் 26-வது நாளாக விவசாயிகள் அரை மொட்டை அடித்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 26வது அரை மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்…

திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு – கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகள், திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுவதாகவும் ஆனால் அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுவதாகவும்,…

தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி – ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவிகள்.

திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காந்திய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் வகையில் மகாத்மா காந்தி புகைப்பட கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில், *Building Blocks of Sarva Shrestha Bharat…

சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் லிமிட் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்களிடம் விடுப்பு கடிதம் பெற்றுக் கொண்டு விடுப்பு…

திருச்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியாதபடி மத்திய அரசு எம்பி நிதி 10 கோடியை பிடித்து வைத்துள்ளது – திருநாவுக் கரசர் எம்பி பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.இந்த நிகழ்வில் திருச்சி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.…

எம்பி கனிமொழியை பற்றி அவதூறு பாடல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் திருச்சி மகளிர் அணியினர் புகார்.

திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திராவிட…

தமிழகத்தின் வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி மெயின் கார்டு பகுதியில் உள்ள Holy Cross College 100 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டது. இதில் பலவிதமான விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் மிகுந்த உற்சாகமாக கலந்துக்கொண்டனர். பின்பு இன்று மாலை 100 வது ஆண்டு…

தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் வாழ்வாதாரம் காக்க கோரி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சேசு ராஜா மாவட்ட…