திருச்சி மாநகராட்சியில் 74-வது குடியரசு தின விழா – தேசிய கொடி ஏற்றி வைத்த மேயர் அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின…