பென்ஷன் நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க கோரி – AIBSNL PWA சார்பில் திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷன் தொகையை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி…















