Category: திருச்சி

பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாநிலத் தலைவர் மகாதேவன் மாநில…

பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அதிமுக. பாஜக, மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், ஆவின் சேர்மன், மாணவரணிச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், ,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி,…

தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட எலக்ட்ரீசியன்

திருச்சி பீமா நகர் கனபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களது மகன் விக்னேஷ் வயது 28 இவர் எலக்ட்ரிஷியன் ஆக பணிபுரிந்து வருகிறார் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில்…

திருச்சியில் கள்ள காதலியின் கண்முன்னே கள்ள காதலன் படுகொலை – கணவன் வெறிச்செயல்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி மண்டப வளாக சாலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் படு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.…

திருச்சி பரிபூர்ணா அகாடமியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு நிறுவனர் சதீஷ் தேவராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுக்காவில் உள்ள வளநாடு கைகாட்டியில் அமைந்துள்ள பரிபூர்ணா அகாடமியில், இந்த ஆண்டு 2022, நீட் வகுப்பில் பயின்று சிறப்பாக தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிபூர்ணா அகாடமி நிறுவனர் சதீஷ் தேவராஜ் பாராட்டி,…

திருச்சியில் ஹெல்மெட் அணியாத வர்களுக்கு ரூபாய் 1000/- அபராதம்.

தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் படி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதமும், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ரூ.1000, 2-வது முறை ரூ.10 ஆயிரம் அபராதமும்,…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி மேலாண்மை துறை சார்பில் வருகிற நவ 1,2-ம் தேதிகளில் தேசிய அளவிலான “டைகூன்ஸ் 2022” போட்டிகள்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் டைகூன்ஸ் 2022 என்ற தலைப்பில் தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகள் வருகிற நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் கல்லூரி வளாகத்தில் உள்ள என் பி அப்துல் கபூர் கல்லூரி கூட்ட…

திருச்சி கம்பரசம் பேட்டை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்ட சமுதாய கூடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வட்டார மருத்துவ மேற்பார்வையாளர்…

வீடியோ கேம் பாக்ஸில் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் ஒருசில பயணிகள் தொடர்ந்து தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் தர்மராஜ் வெளி நடப்பால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஏ எஸ் ஜி லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி கமிஷனர்…

விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வனத்துறை அலுவலரை வெளியேற உத்தரவிட்ட கலெக்டர் திருச்சியில் பரபரப்பு….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு வருகிற நவம்பர் 6-ம் தேதி நடை பெறுவதை முன்னிட்டு நினைவு ஜோதி பயணம் ஸ்ரீரங்கத்தில் இன்று துவங்கியது.

சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு நாகர்கோவிலில் வருகிற நவம்பர் 6-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடைபெறகிறது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரரும் சிஐடியுவின் தமிழக முதல் பொதுச் செயலாளரும் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்…

திருச்சியில் கேட்பாரற்று கிடந்த கார்கள் வெடிகுண்டு நிபுணர்களின் அதிரடி சோதனையால் பரபரப்பு.

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை திருச்சி பிரபாத் ரவுண்டானா முதல் மரக்கடை வரை சாலை ஓரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை திருச்சி மாநகர உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் வெடிகுண்டு…

திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.…